முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

NEWS UPDATE


வாடகை கேட்டு டார்ச்சர் செய்ய கூடாது: ஹவுஸ் ஓனர்களுக்கு தமிழக அரசு உத்தரவு




சென்னை: வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதனால், ரயில்கள், விமானங்கள், சாலை போக்குவரத்து என பொதுப் போக்குவரத்து, வர்த்த ரீதியான அத்தியாவசியமற்ற போக்குவரத்து அனைத்தும் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.



திடீரென நாடு முழுவதும் முடக்கப்பட்டது பொதுமக்களிடையே பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளார்கள், தினக்கூலிகள் என ஏராளமானோர் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தங்களது வீடுகளை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அன்றாட ஊதியம், சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும், பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கடுமையான பயணங்களை மேற்கொள்கின்றனர்.







House owners should not be asked to pay rent: Tamil Nadu govt



 Chennai: The Tamil Nadu government has ordered owners of rented houses not to collect rent for a month.



 Prime Minister Modi has issued a 21-day curfew until April 14, which is a measure to curb corona social spread.  As a result, public transport and non-commercial transport, such as trains, airplanes, road traffic, are all over the country.



 Suddenly the nationwide paralysis has caused panic and confusion among the public.  Migrant workers and day laborers are forced to vacate their homes, unable to pay their rent.  Thousands of migrant workers living in different states make the tough journey to their hometowns, suffering from basic necessities, including daily wages and meals.


கருத்துகள்

Popular Posts

Latest | Update

INSTANT UPDATES 5 யு.சி.ஐ.எல் ஆட்சேர்ப்பு 2020 136 பயிற்சி (சுரங்கத் துணையை) பதவிகள்   யு.சி.ஐ.எல் ஆட்சேர்ப்பு 2020 - யு.சி.ஐ.எல் 136 பட்டதாரி செயல்பாட்டு பயிற்சி (கெமிக்கல்), மைனிங் மேட்-சி, பாய்லர்-கம் கம்ப்ரசர் அட்டெண்டன்ட்-ஏ, முறுக்கு இயந்திரம் டிரைவர்-பி, பிளாஸ்டர்-பி, அப்ரெண்டிஸ் (மைனிங் மேட்), அப்ரெண்டிஸ் (  ஆய்வக உதவியாளர்) இடுகைகள்.  இந்த ஆன்லைன் வசதி 18.05.2020 முதல் 22.06.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான  www.cdn.digialm.com  இல் கிடைக்கும்.  ஆர்வமுள்ள வேட்பாளர்கள் பரீட்சை மற்றும் நேர்காணல், தகுதி அளவுகோல்கள், விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, பரீட்சை முறை, பாடத்திட்டம், வினாத்தாள், சேர்க்கை தேதி, தேர்வு தேதி, முடிவு தேதி போன்றவை தொடர்பான விளம்பரங்களை ஆராயுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  விண்ணப்பிக்கும் முன் முழுமையாகப் பார்க்கவும்.   யு.சி.ஐ.எல் ஆட்சேர்ப்பு 2020 136 மைனிங் மேட் சி, அப்ரண்டிஸ் பதிவுகள்:  அமைப்பு பெயர் :  யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்   தகுதி - 10, 12, பட்டம்  வேல

PART TIME INCOME

உங்கள் வேலையைத் தொந்தரவு செய்யாமல் 2020 இல் தொடங்க 10 சிறந்த பகுதிநேர வணிக ஆலோசனைகள். இந்த மாறும் உலகில், ஊழியர்கள் சம்பாதிக்கும் சம்பளம் செலவுகளைச் சந்திக்க போதுமானதாக இருக்காது.  நீங்கள் சிறு வணிகம் செய்தாலும், உங்களுக்கு நிறைய இலவச நேரம் இருக்கலாம்.  நீங்கள் இந்த நபர்களில் ஒருவராக இருந்தால், இலவச நேரம் இருந்தால், நீங்கள் பகுதிநேர வணிகத்தில் சிலவற்றை சரிபார்க்கலாம்.  இந்த கட்டுரையில், குறைந்த முதலீட்டில் சிறந்த பகுதி நேர வணிக யோசனைகளை நாங்கள் வழங்குவோம்.  அவற்றில் பெரும்பாலானவை வீட்டிலிருந்து பகுதிநேர வணிக யோசனைகளாக தொடங்கப்படலாம். குறைந்த முதலீட்டில் பகுதி நேர வணிக யோசனைகளின் பட்டியல் இங்கே.  சில பகுதி நேர யோசனைகளும் முதலீடு இல்லாமல் தொடங்கப்படலாம். 1.ஆன்லைன் கல்வி நீங்கள் எந்தவொரு கல்வியையும் பரப்ப விரும்பினால், அது தொழில் ரீதியாகவோ அல்லது கல்வி ரீதியாகவோ இருந்தாலும், புவியியல் கட்டுப்பாடு இனி ஒரு தடையல்ல.  மெய்நிகர் போதனைகள் நடைமுறைக்கு வருவதால், தொழில்முறை தேடுபவர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்க்கையில் தொடர அல்லது படிக்க விரும்பும் அனைத்தையும் அணுக இது உதவியது

NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED

  NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் NPCIL, a premier Public Sector Enterprise under Department of Atomic Energy, Government of India having comprehensive capability in all facets of Nuclear Technology namely, Site Selection, Design, Construction, Commissioning, Operation, Maintenance, Renovation, Modernization & Upgradation, Plant Life Extension, Waste Management and Decommissioning of Nuclear Reactors in India under one roof ,invites applications for the following posts at “Rawatbhata Rajasthan Site” அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு முதன்மை பொதுத்துறை நிறுவனமான என்.பி.சி.ஐ.எல், அணுசக்தி தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் விரிவான திறனைக் கொண்டுள்ளது, அதாவது தளத் தேர்வு, வடிவமைப்பு, கட்டுமானம், ஆணையிடுதல், செயல்பாடு, பராமரிப்பு, புதுப்பித்தல், நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்தல், தாவர ஆயுள் நீட்டிப்பு, இந்தியாவில் அணு உலைகளின் கழிவு மேலாண்மை மற்றும் நீக்குதல் ஒரே கூரையின் கீழ், பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்களை “ரா